பள்ளி மாணவர்கள்: செய்தி
இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது; இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, இனி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.
2025-26 பொதுத் தேர்வுக்கு இது கட்டாயம்; சிபிஎஸ்இ கிடுக்கிப்பிடி உத்தரவு
2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தகுதி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய விதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இனி ஜூன்-ஜூலை மாதங்களில் பள்ளி ஆண்டு விடுமுறை? மாற்றி யோசிக்கும் கேரள அரசு
பள்ளி விடுமுறைகளை ஏப்ரல்-மே மாதங்களில் பாரம்பரிய கோடை விடுமுறையிலிருந்து ஜூன்-ஜூலை பருவமழை மாதங்களுக்கு மாற்ற கேரள அரசு முன்மொழிந்துள்ளது.
ராஜஸ்தான் பள்ளியில் 9 வயது சிறுமி தொடர் மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் சிகார், டான்டா நகரில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஒன்பது வயது சிறுமி பிராச்சி குமாவத் மாரடைப்பால் இறந்தார் எனக்கூறப்படுகிறது.
பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை செய்த பள்ளி முதல்வர் கைது
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஊழியர், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா என்று சோதிக்க அவர்களின் ஆடைகளை களைந்து பரிசோதனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு
நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது.
கடலூரில் பயங்கர விபத்து: பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி, பலர் காயம்
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2026 முதல் இரண்டு முறை 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்
2026 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதற்கான விதிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அங்கீகரித்துள்ளது.
பள்ளிக் கல்வியில் எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டது? தமிழ்நாட்டின் நிலை என்ன?
2023-24 ஆம் ஆண்டுக்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீட்டில் (PGI-D) சண்டிகர், பஞ்சாப், டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் எத்தனை நாட்கள் விடுமுறை? கல்வி நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை
2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கனமழை அலெர்ட்; நீலகிரி மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு பெற்றோர் வரவேற்பு
சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் மட்டுமே உலகம் இல்லை; மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெள்ளிக்கிழமை (மே 30) பாராட்டு விழாவை நடத்தியது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் TVK தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை இன்று (மே 30) நேரில் சந்தித்து கவுரவிக்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்க்கலாம்.
CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மே 12 மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறலாம்; டிஜிலாக்கரில் பதிவிறக்குவது எப்படி?
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் மே 12 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.
மாணவர்கள் கவனத்திற்கு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று முதல் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி ரத்து: 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் 'பெயில்'
இந்த ஆண்டுமுதல், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்களை 'பெயில்' ஆக்கும் நடைமுறை CBSE பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு POCSO சட்ட விழிப்புணர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் 90,000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.
பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்
பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை, ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரிவாளால் சகமாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த கோவை தனியார் பள்ளி
கோயம்புத்தூர் செங்குட்டைப்பாளையத்தில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா என்ற தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5 ஆம் தேதி பூப்படைந்துள்ளார்.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்
தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னர் ஏப்ரல் 9 முதல் 21 வரை திட்டமிட்டிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
2025-26 கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் வெளியீடு; புதிய சீர்திருத்தங்கள் அமல்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இனி, ஆண்டுக்கு இரு முறை CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வா? பங்குதாரர்களிடமிருந்து பதிலை கோரும் வாரியம்
நடப்பு கல்வியாண்டு முதல், அதாவது 2025 -2026 முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.
"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு மாநில அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான் கேட்டுக்கொண்டார்.
கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.
பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை
பாலியல் புகார்களை சரியாக விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்காக சொந்தமாக ஏஐ'யை உருவாக்குகிறது கேரள அரசு
கேரள அரசு தனது பள்ளிகளுக்காக அரசுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், அவரது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை
மத்திய பள்ளிக்கல்வித்துறை 2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. அதில் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.